Saturday, November 20, 2010

வன்னிய சொந்தங்களுக்கு ஒரு வேண்டுகோள்!

அன்புள்ள வன்னிய நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள். நமது இணையதள அமைப்பான VOLFO  - வின் கட்டுபாட்டில் இந்த வலைபூ அமைக்கபட்டுள்ளது. இதன் நோக்கம் நம் வன்னிய சொந்தங்களின் சிறு,சிறு தேவைகளை பூர்த்தி செய்வதுதான். யாருக்கு என்ன உதவி அல்லது தகவல் வேண்டுமோ அவர்கள் தங்களுடைய தேவையை இந்த வலைப்பூவில் வெளியிடலாம். உதவி செய்ய முடிந்தவர்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் இதே வலைப்பூவில் வெளியிடலாம். இவைகள் படிக்கும் எல்லோருக்கும் பயன்படும். நம் வன்னிய சொந்தங்கள் தயவு செய்து அடிக்கடி இந்த வலைப்பூவை பார்வையிட்டு தங்கள் தேவைகளையும், தங்களுக்கு தெரிந்தவைகளையும் வெளியிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.     

5 comments:

  1. நான் ஒரு வலைபூ எழுதி இருந்தேன். அதில் இருந்த கருத்துகளை எடுத்துவிட்டேன். அனால் URL - ய் எடுக்க முடியவில்லை. Search Engine -இல் அந்த வலைபூ வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கவும். என்னுடைய மின்னஞ்சல் முகவரி vasu.thinaa@gmail.com .

    ReplyDelete
  2. //Search Engine -இல் அந்த வலைபூ வராமல் இருக்க
    //

    நான் நினைக்கிறேன்.. If you not frequently use that URL for longer automatically it will be removed from search engine that I hope na..

    ReplyDelete
  3. ஆம் அன்பிற்க்கினிய வன்னியசொந்தங்கள் தங்களது உதவிகளை இந்த வலைப்பூவிலும் தெரிவிக்கலாம் அது வோல்ஃபோ~வால் பரிசிலிக்கப்பட்டு முடிந்தவரையும் உங்களுக்கு உதவ என்றும் தயாராகயிருக்கிறது. ஆரம்பகல்வி, உயர்கல்வி, வேலைவாய்ப்பு, திருமணவரன்கள் மற்றும் வாழ்க்கைக்குவேண்டிய எந்த தகவல்களாகயிருப்பினும் நாங்கள் உங்களுக்கு உதவ தயாராக்யிருகிறோம்!!

    "சமுதாயம் காப்பது சத்ரியன் தர்மம் - வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்!"

    ReplyDelete
  4. It`s wonderfull chance for all ladies and gentlemen try to use it brothers and sisters.

    ReplyDelete
  5. Dear Karthik, Please contact one of my friends Mr.Chokalingam @ 9385055000 & 9942090000. He was in hotel industry for more than 10 years and he is the right person to guide you. That's all. Rest after hearing from you.

    ReplyDelete