Saturday, November 20, 2010

வன்னிய சொந்தங்களுக்கு ஒரு வேண்டுகோள்!

அன்புள்ள வன்னிய நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள். நமது இணையதள அமைப்பான VOLFO  - வின் கட்டுபாட்டில் இந்த வலைபூ அமைக்கபட்டுள்ளது. இதன் நோக்கம் நம் வன்னிய சொந்தங்களின் சிறு,சிறு தேவைகளை பூர்த்தி செய்வதுதான். யாருக்கு என்ன உதவி அல்லது தகவல் வேண்டுமோ அவர்கள் தங்களுடைய தேவையை இந்த வலைப்பூவில் வெளியிடலாம். உதவி செய்ய முடிந்தவர்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் இதே வலைப்பூவில் வெளியிடலாம். இவைகள் படிக்கும் எல்லோருக்கும் பயன்படும். நம் வன்னிய சொந்தங்கள் தயவு செய்து அடிக்கடி இந்த வலைப்பூவை பார்வையிட்டு தங்கள் தேவைகளையும், தங்களுக்கு தெரிந்தவைகளையும் வெளியிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.